Jul 3, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு சம்பவத்தையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துவீர்
தற்போதைய செய்திகள்

எந்தவொரு சம்பவத்தையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துவீர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, பேரா சுல்தான், நஸ்ரின் ஷாவைக் கட்டியணைக்க முயற்சி செய்த பெண் ஒருவரின் செயலை இனக் கண்ணோட்டத்தில் அணுகுவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.

41 வயதுடைய அந்தப் பெண் ஒரு சீனப் பெண்மணி என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது தொடர்பில் லிம் கருத்துரைத்தார். நல்ல வேளையாக அந்தப் பெண், ஒரு மலாய்க்காரர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விளக்கம் அளித்தப் பின்னரே இதற்கு ஒரு முற்றுப்பள்ளி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் உண்மையிலேயே என்ன நடந்தது என்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டுமே தவிர சம்பந்தப்பட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் அல்ல என்று அந்த எம்.பி. கேட்டுக் கொண்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு