Mar 22, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு சம்பவத்தையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துவீர்
தற்போதைய செய்திகள்

எந்தவொரு சம்பவத்தையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துவீர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, பேரா சுல்தான், நஸ்ரின் ஷாவைக் கட்டியணைக்க முயற்சி செய்த பெண் ஒருவரின் செயலை இனக் கண்ணோட்டத்தில் அணுகுவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.

41 வயதுடைய அந்தப் பெண் ஒரு சீனப் பெண்மணி என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது தொடர்பில் லிம் கருத்துரைத்தார். நல்ல வேளையாக அந்தப் பெண், ஒரு மலாய்க்காரர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விளக்கம் அளித்தப் பின்னரே இதற்கு ஒரு முற்றுப்பள்ளி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் உண்மையிலேயே என்ன நடந்தது என்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டுமே தவிர சம்பந்தப்பட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் அல்ல என்று அந்த எம்.பி. கேட்டுக் கொண்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு