விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால், மதம், இனம், ஆட்சியாளர் தொடர்புடைய 3ஆர் விவகாரத்தை மக்கள் தொடக்கூடாது என்று துணை நிதி அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார். அரசியல் உரை நிகழ்த்தும் போது, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியினரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால் அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்வதில் தவறில்லை. அதேபோன்று பிரதமரையோ அல்லது தம்மையோ விமர்சிக்க முடியும். உண்மையான தகவல்களுடனும், தரவுகளுடனும் விவாதங்களை நடத்தலாம். சண்டையிலாம். ஆனால், அதில் எக்காரணத்தை கொண்டும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தை இழுக்கக்கூடாது என்று அகமட் மஸ்லான் நினைவுறுத்தினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


