May 15, 2026
Thisaigal NewsYouTube
தகுதி வரம்புக்கு மேல் கடன் கொடுப்பதற்கு லஞ்சம் பெற்ற நான்கு வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தகுதி வரம்புக்கு மேல் கடன் கொடுப்பதற்கு லஞ்சம் பெற்ற நான்கு வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

தகுதி வரம்புக்கு மேல் தனிப்பட்ட கடன் தொகையை அங்கீகரிப்பதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் முன்னணி வங்கி ஒன்றின் நான்கு அதிகாரிகள், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

44 வயது நோர் இஸ்கண்டார் அஸிஸ், 34 வயது முகமட் நஜ்மி முவாஸ் பெக்கான், 29 வயது அமீர் ஹஃபிஸி அனுவார், 33 வயது ஷாஸ்வான் பட்ரான் ஆகிய நால்வரும் கூட்டாகச் சேர்ந்து இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு