May 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த மாதுவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கப்பட்டது இயலவில்லை
தற்போதைய செய்திகள்

அந்த மாதுவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கப்பட்டது இயலவில்லை

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியொரு நபராகத் தங்கியிருந்த மாதுவின் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண இயலவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாது, கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எந்தவொரு செலவின்றி, விமான நிலையத்தின் வசதிகளை அனுபவித்து வந்த அந்த மாது, மன நல பாதிப்புக்கு ஆளானவர் என்று நம்பப்படுகிறது. அவரின் குடும்ப உறுப்பினர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் அஸ்மான் ஷாரியாட் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்