மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் சேவை ஒப்பந்தக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று C4 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூலம், லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக லஞ்ச ஊழலை துடைதொழிக்கும் கண்காணிப்பு அமைப்பான C4 தலைவர் சிந்தியா கேப்ரிl தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


