மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் சேவை ஒப்பந்தக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று C4 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூலம், லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக லஞ்ச ஊழலை துடைதொழிக்கும் கண்காணிப்பு அமைப்பான C4 தலைவர் சிந்தியா கேப்ரிl தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


