மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் சேவை ஒப்பந்தக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று C4 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூலம், லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக லஞ்ச ஊழலை துடைதொழிக்கும் கண்காணிப்பு அமைப்பான C4 தலைவர் சிந்தியா கேப்ரிl தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


