Mar 19, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக ரெபிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்ஆர்டி ரயில் இருப்புப் பாதையில் சமிக்ஞை விளக்கு முறையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் பட்சத்தில் இத்தகையத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புவதற்கு அதன் தொழில்நுட்பக்குழு முழு வீச்சாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்தைக் களைவதற்கு க்வாசா டாமான்சாரா ரயில் நிலையத்திற்கும், புத்ராஜெயா சென்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் 40 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருவதாக ரெபிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தித்திவங்சா எம்ஆர்டி ரயில் நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள், அம்பாங் – ஶ்ரீ பெட்டாலிங் வழிதடங்களுக்கான சேவைகள் அல்லது மோனோரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. அதே வேளையில் கிளானா ஜெயா- வழித்தடத்திற்கான பயணிகள் அம்பாங் பார்க் மற்றும் பெர்சியாரான் கேஎல்சிசி எம்ஆர்டி ரயில் நிலையங்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

Related News

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு