Sep 17, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடல்
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடல்

Share:

கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எம்ஏஎச்பி எனப்படும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஓடுபாதை மூடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்ஏஎச்பி தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஓடுபாதையைச் சுற்றியுள்ள சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், அது மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணிகள் தங்களது விமானங்களின் தற்போதைய நிலை மற்றும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

குளுவாங்கில் மசாஜ் நிலையங்களில் அதிரடிச் சோதனை: 25 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது

குளுவாங்கில் மசாஜ் நிலையங்களில் அதிரடிச் சோதனை: 25 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது

புதிய மைகாட் பெற பொதுமக்கள் ஆர்வம்: ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

புதிய மைகாட் பெற பொதுமக்கள் ஆர்வம்: ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மலேசியாவில் எதிரொலித்தது: 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மலேசியாவில் எதிரொலித்தது: 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு

உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!

உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!

அழிவின் விளிம்பில் போர்னியன் யானைகள்: பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்

அழிவின் விளிம்பில் போர்னியன் யானைகள்: பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்

நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து

நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து