Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இழப்பை தந்த நபர்களைக் கண்டறிய 4 ஏஜென்சிகளுக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

இழப்பை தந்த நபர்களைக் கண்டறிய 4 ஏஜென்சிகளுக்கு உத்தரவு

Share:

கடந்த 26 ஆண்டுகளில், லஞ்ச ஊழல் மற்றும் பணக் கசிவுகளினால் 4.5 டிரில்லியன் வெள்ளி இழைப்பை நாடு சுமப்பதற்கு காரணமாக இருக்கும் நபர்களை கண்டறியும்படி, 4 ஏஜென்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், வருமான வரி வாரியம், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகிய ஏஜென்சிகள், இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அரசியல், இனம் மற்றும் மத வேற்றுமையின்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு