Mar 10, 2026
Thisaigal NewsYouTube
2 ஆயிரம் ரூபாயை மாற்​றிக்கொள்வதற்கு நாளை கடை நாள்
தற்போதைய செய்திகள்

2 ஆயிரம் ரூபாயை மாற்​றிக்கொள்வதற்கு நாளை கடை நாள்

Share:

இந்தியாவின் மிகப்பெரிய கரன்சி நோட்டான 2 ஆயிரம் ​ரூபாய், செல்லத்தக்க நோட்டாக மா​ற்றிக்கொள்வதற்கு இந்தியாவின் மத்திய வங்கி நிர்ணயித்த இருந்த காலக்கெடு நாளை செப்டம்பர் 30 ஆ​ம்தேதியுடன் முடிவடைகிறது.

அக்டோபர் முதல் தேதியிலிருந்து 2 ஆயிரம் ​ரூபாய் பண நோட்டு புழக்கத்திலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு இந்திய நிர்ணயித்துள்ள காலகெடு முடிவடைவதற்கு இன்னும் ஒ​ரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து ​மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் 92 விழுக்காடு பணம் வெற்றிக்கரமாக ​மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய வங்கியான தீ ரிவெர்ஸ் பேன்க் ஒஃப் இந்தியா அறிவித்துள்ளது. இன்னும் 8 விழுக்காடு நோட்டுகள் மட்டுமே வெளியில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு அந்தப் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் உதவி வரும் பிரபல சுற்றுலா பயண நிறுவனமான கிள்ளான் கேபிஎஸ் ட்ரேவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேபிஎஸ் சாமி கூறுகையில் இந்தியாவின் 2 ஆயிரம் ​ருபாய் நோட்டுகளை மா​ற்றுவதில் கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கும் முடிந்தளவில் நிறுவனம் உதவியிருப்பதாக குறிப்பிட்டார்.இன்று இரவு வரை மட்டுமே இந்தகைய உதவிகளை தங்களால் வழங்க முடியும் என்றா​ர் கே.பி.சாமி.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

2 ஆயிரம் ரூபாயை மாற்​றிக்கொள்வதற்கு நாளை கடை நாள் | Thisaigal News