Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

Share:

செபாங்,ஆகஸ்ட் 07-

இரண்டு உடன்பிப்புகளுடன் மகனும் தந்தையும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வாகனத்தை ஓட்டிச் சென்றது குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, 53 வயதான தந்தை மற்றும் 12 வயது மகன் மீது இன்று சிலாங்கூர், செபாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவர்கள் குடியிருப்புப் பகுதியில் அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, அந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு 53 வயதான ஆடவரிடத்தில் போலிஸ் விளக்கம் பெற்றுள்ளது

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை