Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

Share:

செபாங்,ஆகஸ்ட் 07-

இரண்டு உடன்பிப்புகளுடன் மகனும் தந்தையும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வாகனத்தை ஓட்டிச் சென்றது குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, 53 வயதான தந்தை மற்றும் 12 வயது மகன் மீது இன்று சிலாங்கூர், செபாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவர்கள் குடியிருப்புப் பகுதியில் அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, அந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு 53 வயதான ஆடவரிடத்தில் போலிஸ் விளக்கம் பெற்றுள்ளது

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது