பகாங், பெந்தோங் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் யோங் சைஃபுரா ஓத்மான் னுக்கு சமூக வலைத் தளங்களின் வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நம்பப்படும் ஆடவர்,நாளை வியாழக்கிழமை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்.
33 வயதான யோங் சைஃபுரா ஓத்மான் னின் உரையையும், உடலையும் ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து வந்ததாக கூறப்படும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் 21 வயது முகமது ஃபைஸ் பசீருன்என்பருக்கு எதிராக அந்த இளம் பெண் எம்.பி.இரண்டு வாரங்களுக்கு முன்பு பெந்தோங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்டையில் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் தம்மீது நடத்தப்படும் விசாரணையை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அந்த நபர் இன்று பேட்டி அளித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


