திறன்பேசிகள் வழி சமூக வளைத்தளங்களில் அதிகமான நேரத்தை செலவிடும் சிறுவர்கள் மிக இலகுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றார்கள் என பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஐமான் அத்திரா சாபு கூறினார். 2021 ஆம் ஆண்டு யூனிசெவ் மலேசியா வழங்கியுள்ள அறிக்கையின் புள்ளிவிவரங்கள்படி, 12 வயது முதல் 17 வயது மலேசிய சிறுவர்கள் பயன்படுத்து இணையத்தின் பயன்பாட்டினால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிரட்டுதல், ஆபாசப்படம் காட்டுதல், ஆபாச காணொலிகள் , ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடச்செய்தல், கடத்தல் போன்ற குற்றங்களால் பாதுப்பிற்குள்ளாகுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

தற்போதைய செய்திகள்
திறன்பேசிகள் வழி சமூக வளைத்தளங்களில் நேரத்தை செலவிடும் சிறுவர்கள் மிக இலகுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றார்கள்.
Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


