பேரா, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் மிகவும் சுகவீனப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட அதேவேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாக தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
முதல் நாள் பள்ளிக்கு வரும் போது அந்த மாணவன் கைத்தடியை தாங்களாக பிடித்துக்கொண்டு வந்ததாக பள்ளி நிரவாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


