பேரா, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் மிகவும் சுகவீனப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட அதேவேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாக தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
முதல் நாள் பள்ளிக்கு வரும் போது அந்த மாணவன் கைத்தடியை தாங்களாக பிடித்துக்கொண்டு வந்ததாக பள்ளி நிரவாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


