Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவன் உயிரிழப்பு, திடீர் மரணமாகும்
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவன் உயிரிழப்பு, திடீர் மரணமாகும்

Share:

பேரா, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் மிகவும் சுகவீனப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட அதேவேளையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாக தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

முதல் நாள் பள்ளிக்கு வரும் போது அந்த மாணவன் கைத்தடியை தாங்களாக பிடித்துக்கொண்டு வந்ததாக பள்ளி நிரவாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி முகமட் நூர்டின் தெரிவித்தார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு