May 16, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 164 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 164 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.11

கிள்ளான் பள்ளத்தாக்கில், இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை முடக்கிய போலீசார் அவர்களிடமிருந்து 16.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, 164 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஷாஸெலி காஹார் கூறுகையில், இச்சம்பவத்தில் 18 முதல் 47 வயதுடைய 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் 5 பேரும் பந்திங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 2 மற்றும் கோலாலம்பூர் என வெவ்வேறு இடங்களில் பிடிபட்டதாகவும் ஷாஸெலி காஹார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்