May 28, 2026
Thisaigal NewsYouTube
பிரச்னை இனி எழக்கூடாது
தற்போதைய செய்திகள்

பிரச்னை இனி எழக்கூடாது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-

மாணவர்களை சமூக வலைதளங்களில் உள்ளடக்கப் பொருளாக மாற்றும் பிரச்சினை இனி எழக்கூடாது. ஏனெனில் அவர்களின் முகங்களை வெளியிட பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையே ஏற்கனவே ஓர் 'ஒப்பந்தம்' உள்ளது. கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களின் படங்கள், காணொலிகள், குரல் பதிவுகள் ஆகியன சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுவதை அனுமதிக்கும் ஒப்புதல் கடிதத்தை இது குறிக்கிறது. இதன்வழி, ஆசிரியர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுள்ளனர் என்றார் தேசிய ஆசிரியர் சேவை சங்கமான என்யூடிபியின் தலைவர் அமினுடின் அவாங்.

பெரும்பாலான edufluencers மாணவர்களின் வெற்றிக் கதைகள், கற்பித்தல் நுட்பங்கள் போன்ற நேர்மறையான உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், இது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் கல்விச் சூழலில், edufluencersகளுக்கு இந்த அணுகுமுறை முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார் அமினுடின்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது