Aug 18, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்
தற்போதைய செய்திகள்

பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்

Share:

இன்று மாலையில் பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யலாம் என்ற Met Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை மையம் எச்சரித்துள்ளது. இ​தில் ரொம்பின், சிகமாட், குளுவாங் மற்றும் மெர்சி​ங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அந்த வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.


தவிர தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மழையின் ​சீற்றம் கடுமையாக இருக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு