Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்
தற்போதைய செய்திகள்

பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்

Share:

இன்று மாலையில் பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யலாம் என்ற Met Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை மையம் எச்சரித்துள்ளது. இ​தில் ரொம்பின், சிகமாட், குளுவாங் மற்றும் மெர்சி​ங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அந்த வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.


தவிர தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மழையின் ​சீற்றம் கடுமையாக இருக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்