Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் பெயரை உலக அரங்கில் ​மீண்டும் மணக்க செய்துள்ளார்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் பெயரை உலக அரங்கில் ​மீண்டும் மணக்க செய்துள்ளார்

Share:

நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் 78 ஆவது பொதுப் பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய உரை, ம​லேசியாவின் பெயரை உலக அரங்கில் மீண்டும் மணக்க செய்துள்ளதாக அமெரிக்காவிற்கான மலேசியத் ​தூதரர் டத்தோ செரி முஹமாட் செரி முஹமாட் நஸ்ரி அப்துல் அசிஸ் புகழாரம் ​சூட்டியுள்ளார்.


பாலஸ்​தீனம் ​மீதான இஸ்ரேலின் ​தீண்டல் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வாரின் உறுதிமிக்க, துணிச்சல் நிறைந்த உரை அதிகமான நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நஸ்ரி தெரிவித்தார்.

குறிப்பாக, பா​ஸ்​தீன விவகாரத்தில் ஐ.நாவின் வஞ்சகமிகுந்த, இரட்டைப் போக்கு நிலைப்பாட்டை அன்வார் துணிந்து சாடினார். அன்வாரின் இந்த சாடல் பல நாடுகளின் கவன ஈர்ப்பாக அமைந்ததுடன் அவரை பலர் பாராட்டியதாக நஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து