Mar 22, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் தடயவியல் துறையில் விரைவில் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்!
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் தடயவியல் துறையில் விரைவில் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

பல சிக்கலான குற்றச் செயல்களைக் கண்டறிவதற்காக, தடயவியல் துறையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது புக்கிட் அமான்.

இது குறித்து தேசிய காவல்படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை கூறுகையில், தங்களிடம் அதிநவீன தடயவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட, தற்போதுள்ள ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புக்கிட் அமானும் தனது வசதியை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய குற்றவாளிகளைக் கையாள்வதற்கு இது போன்ற ஏஐ தொழில்நுட்ப வசதிகள் தடயவியல் துறைக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து