May 16, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் தடயவியல் துறையில் விரைவில் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்!
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் தடயவியல் துறையில் விரைவில் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

பல சிக்கலான குற்றச் செயல்களைக் கண்டறிவதற்காக, தடயவியல் துறையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது புக்கிட் அமான்.

இது குறித்து தேசிய காவல்படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை கூறுகையில், தங்களிடம் அதிநவீன தடயவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட, தற்போதுள்ள ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புக்கிட் அமானும் தனது வசதியை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய குற்றவாளிகளைக் கையாள்வதற்கு இது போன்ற ஏஐ தொழில்நுட்ப வசதிகள் தடயவியல் துறைக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்