மின்சார வாகனங்களுக்கு தனிப்பட்ட எண் பட்டைகள் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
தற்போது அதன் மீதான ஆய்வு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் அதன் விவரங்களை போக்குவரத்து அமைச்சு அறிவிக்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








