எல்மினா விமான விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களில் மின்-ஹைலிங் வாகன மோட்டியின் குடும்பத்தினரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்தின் போது தரையில் இருந்த மின்-ஹைலிங் வாகன மோட்டியான 53 வயதுடைய ஷரிபுதீன் ஷாரி உயிரிழந்தார்.
தமன் தேச விஸ்டா, நியூ டவுன் சலாக் டிங்கி -யிலுள்ள அவரின் இல்லதிற்கு நேரில் சென்ற அந்தோணி லோக், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


