Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்

Share:

எல்மினா விமான விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களில் மின்-ஹைலிங் வாகன மோட்டியின் குடும்பத்தினரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்தின் போது தரையில் இருந்த மின்-ஹைலிங் வாகன மோட்டியான 53 வயதுடைய ஷரிபுதீன் ஷாரி உயிரிழந்தார்.

தமன் தேச விஸ்டா, நியூ டவுன் சலாக் டிங்கி -யிலுள்ள அவரின் இல்லதிற்கு நேரில் சென்ற அந்தோணி லோக், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு