Mar 27, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.22-

அண்மையில், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், சம்மிட் தங்கும் விடுதியில் ஏற்பட்ட கலவரத்தை மனிதவள அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது. அந்த தங்கும் 2027 வரை தொழிலாளர் தங்குமிடமாகச் செயல்பட செல்லுபடியாகும் உரிமத்தைக் கொண்டிருந்தாலும், உள்ளூர்வாசிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் அதன் உரிமத்தை இரத்து செய்ய ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிச் செய்ய சிஎல்கியூக்கள் முக்கியம் என்றாலும், அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்கும் பொறுப்பு அவற்றின் நிர்வாகத்திற்கு உண்டு. விதிமுறைகளை மீறினால், 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் அமைச்சு இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஸ்டீவன் சிம் மேலும் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை