Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் மாது உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

மது போதையில் மாது உட்பட நால்வர் கைது

Share:

மது போதையில் செல்லும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரதான சாலைகளில் போலீசார் மேற்கொண்ட ஒப்ஸ் அல்கோஹொல் சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகுதியாக போதையில் திளைத்து இருந்ததாக அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் பக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
அதேவேளையில் இதர குற்றங்களுக்காக 12 வாகனமோட்டிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!