மது போதையில் செல்லும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரதான சாலைகளில் போலீசார் மேற்கொண்ட ஒப்ஸ் அல்கோஹொல் சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகுதியாக போதையில் திளைத்து இருந்ததாக அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் பக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
அதேவேளையில் இதர குற்றங்களுக்காக 12 வாகனமோட்டிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


