Feb 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.27-

ஜோகூர் மாநில வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

நேற்று நடைபெற்ற 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேர்தலில், அனுஷா ராகவன் 97 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Norhayati Mohamed 85 வாக்குகளைப் பெற்றார்.

அனுஷா ராகவன், முன்னால் தலைவர் Fadhil Ihsan Mohamad Hassan- க்கு பிறகு இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இதற்கு முன்னதாக, 2020-2022 காலக் கட்டத்தில் Shahreen Begum என்பவர் ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் முதல் பெண் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

Related News

டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஷாம்சுல் ஹரிஸ் மரணம்: "கொலை வழக்கை ஏன் மாற்றினீர்கள்?" - பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கேள்வி

ஷாம்சுல் ஹரிஸ் மரணம்: "கொலை வழக்கை ஏன் மாற்றினீர்கள்?" - பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கேள்வி

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா?  முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா? முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு

பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு

பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு

சுபாங் டெப்போ விபத்து: ராபிட் ரயில் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்

சுபாங் டெப்போ விபத்து: ராபிட் ரயில் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உடல்நலக் குறைவு:  மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உடல்நலக் குறைவு: மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள்