Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பொய்யானத் தகவல்கள் தந்ததற்காக அறுவருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

பொய்யானத் தகவல்கள் தந்ததற்காக அறுவருக்கு அபராதம்

Share:

கோலாலம்பூர், மே.16-

பிறப்புப் பத்திர விண்ணப்பத்திற்கு தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன்னிடம் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றத்தை ஒப்புக் கொண்ட அறுவருக்கு கோலாலம்பூரில் உள்ள வெவ்வேறு நீதிமன்றங்கள் தலா 500 ரிங்கிட் முதல் 2 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதித்தது.

56 க்கும் 71 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி உட்பட ஆறு மாஜிஸ்திரேட்டுகளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அந்த அறுவருக்கும் ஒரு வார காலம் முதல் மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை விதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை