Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பேருந்துப் பயணிகளே கவனம்! உயிர் காக்கும் சீட் பெல்ட் இனி கட்டாயம்!
தற்போதைய செய்திகள்

பேருந்துப் பயணிகளே கவனம்! உயிர் காக்கும் சீட் பெல்ட் இனி கட்டாயம்!

Share:

சிரம்பான், ஜூலை.13-

பேருந்துகளில், குறிப்பாக விரைவுப் பேருந்துகளிலும், சுற்றுலாப் பேருந்துகளிலும் இருக்கைப் பட்டை - சீட் பெல்ட் அணிவது வெறும் விதிமுறை மட்டுமல்ல, விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளையும் கடுமையான காயங்களையும் குறைப்பதற்கானப் பாதுகாப்பு நடவடிக்கை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார். சீட் பெல்ட் அணியாததுதான் பல விபத்துக்களில் பயணிகள் வெளியே தூக்கி எறியப்பட்டு உயிரிழக்க முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விமானப் பயணங்களில் சீட் பெல்ட் அணிவதை அனைவரும் ஏற்றுக் கொண்டதைப் போலவே, பேருந்துகளிலும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே அதிகாரிகள் பயணிகளைப் போல மாறுவேடத்தில் சென்று சீட் பெல்ட் பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள் என்றும், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்துவது அவர்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்