Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி பெண்ணும், கணவரும் கைது
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணும், கணவரும் கைது

Share:

ஜித்ரா,ஜன.10
கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் காயு ஹீத்தாம், குடிநுழைவு, சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் தாங்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருளை மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயற்சி செய்த கர்ப்பிணை மாதுவும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டனர்.

பெர்லிஸை சேர்ந்த 34, 35 வயதுடைய அந்த தம்பதியர், இரவு 11.50 மணியளவில் அந்த பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டதாக குப்பாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த தம்பதியரின் Toyota Hilux வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது 10 ஆயிரத்து 277 கிராம் எடை கொண்ட கஞ்சா, பின் இருக்கையில் மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக ரொட்சி அபு ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்