Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.26-

கெடா மாநிலத்தில் வெள்ளம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் இருந்த 10 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 குடும்பங்களைச் சேர்ந்த 1,335 பேராகக் குறைந்துள்ளது என கெடா மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

குபாங் பாசு, பெண்டாங், பொகோக் செனா, பாடாங் தெராப், கூலிம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்னும் ஒன்பது தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீதமுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை