Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியருக்கு 5,800 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆசிரியருக்கு 5,800 வெள்ளி அபராதம்

Share:

முவார்,ஜன.9
மாணவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியருக்கு இன்று மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் 5,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

43 வயதுடைய முஹமாட் நோர் ஃபஸ்லி ரஷிட்டிற்கு மாஜிஸ்ட்ரெட் ஃபத்தின் டலிலா காலிட் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 18 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் பொந்தியான்னிலிருந்து பண்டாருக்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதால் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மாணவன் மீது மோதப்பட்டதாக முஹமாட் நோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 18 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரியவந்துள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்