May 18, 2026
Thisaigal NewsYouTube
மண்டரின் ஆரஞ்சு, பேரிச்சம் பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விலக்களிப்பு
தற்போதைய செய்திகள்

மண்டரின் ஆரஞ்சு, பேரிச்சம் பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விலக்களிப்பு

Share:

புத்ராஜெயா, ஜூன்.27-

வரும் ஜுலை மாதம் 1 ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி அமலுக்கு வருகிறது. மண்டரின் ஆரஞ்சு பழங்கள் மற்றும் பேரிச்சம் பழங்கள் ஆகியவற்றுக்கு எஸ்எஸ்டி வரி விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து மண்டரின் ஆரஞ்சு மற்றும் பேரிச்சம் பழங்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி