Mar 28, 2026
Thisaigal NewsYouTube
காருடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

காருடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

கூலாய், செப்டம்பர் 18-

காருடன் மோதியதில், மோட்டார் சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்ட ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.41 மணியளவில் ஜோகூர்,ஜாலான் கூலாய் – கோட்டா டிங்கி சாலையில் நிகழ்ந்தது. இதில் 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுடன் உயரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் தந் செங் லீ தெரிவித்தார்.

கூலாய் - யிலிருந்து கோட்டா டிங்கி - யை நோக்கி 75 வயது நபர் செலுத்திய Kia ரக காரில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக கூறப்படுகிறது.

சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த நபரின் உடல், டெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை