Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நூறு வயதிலும் நாட்டிற்காகப் போராடுவேன் – மகாதீர் சூளுரை
தற்போதைய செய்திகள்

நூறு வயதிலும் நாட்டிற்காகப் போராடுவேன் – மகாதீர் சூளுரை

Share:

ஷா ஆலாம், ஜூலை.19-

தனது வயது கிட்டத்தட்ட 100 ஐ எட்டினாலும், நாட்டிற்கும் இனத்திற்கும் தொடர்ந்து பங்களிப்பதாகவும், போராடுவதாகவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது. மலேசியாவின் மீதான தனது அன்பு ஒரு போதும் குறையாது என்றும், இது தனது சொந்த நாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளம் தலைமுறையினர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற சிலரின் கருத்தை மறுத்த அவர், தான் மறைந்த பிறகு அவர்கள்தான் பொறுப்பேற்பார்கள் என்றார். தாம் உயிருடன் இருக்கும் வரை, நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க தனது ஆற்றலையும் அறிவையும் தொடர்ந்து அர்ப்பணிப்பேன் என்று மகாதீர் உறுதிப்படக் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது