Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டால் உடனே பள்ளிக்குத் தகவல் தெரிவிக்கவும் - எஸ்பிஎம் தேர்வர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!
தற்போதைய செய்திகள்

இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டால் உடனே பள்ளிக்குத் தகவல் தெரிவிக்கவும் - எஸ்பிஎம் தேர்வர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.24-

2025-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு எழுதுவோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பட்சத்தில், உடனடியாக தங்களது பள்ளி அல்லது மாநிலக் கல்வித்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநில எஸ்பிஎம் தேர்வுக் குழுவின் செயல்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டு, அவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் தேர்வு எழுதுவோர் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் பாதுகாப்பில் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுகள் சீராக நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை