Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் போலீஸ் ரோந்துப்பணி மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் போலீஸ் ரோந்துப்பணி மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு பள்ளி வளாகங்களில் போலீஸ் ரோந்துப் பணிகளை மேம்படுத்துமாறு போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் போலீஸ் ரோந்துப் பணிகள், உளவுத்தறையின் கண்காணிப்பு முதலியவை மேம்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி இதனைக் குறிப்பிட்டார்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் பள்ளி வளாகங்களில் போலீஸ் ரோந்து வாகனங்கள் ஒன்று முதல் ஐந்து நிமிடம் வரை நிறுத்தப்படும் என்பதையும் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை