Mar 17, 2026
Thisaigal NewsYouTube
இந்திய ஆடவர் வெட்டி கொலை
தற்போதைய செய்திகள்

இந்திய ஆடவர் வெட்டி கொலை

Share:

கூலிம், பிப்ரவ்ரி 26 -

கூலிம், பாடாங் செராய், தாமான் டாமாய் யில் உள்ள காபி கடையில் இந்திய ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1:20 மணியளவில் நிகழ்ந்திருப்பதாக கூலிம் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரின்டன்டன் சாபுவான் ம்.டி னோர் தெரிவித்தார்.

27 வயதுடைய அந்த லாரி ஓட்டுநரை இரு நபர்கள் கூர்மையான பாராங் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டியிருப்பது கண்டறியப்பட்டதாக சாபுவான் ம்.டி கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் காபி கடையிலிருந்து வெளியே வருவதற்கு முற்பட்ட வேளையில் அவ்விருவரும் துரத்தி வந்ததாகவும், தப்பிக்க முயன்று திரும்பவும் அக்காபி கடையினுள் நுழைந்த போது ஆயுதங்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சாபுவான் ம்.டி.டி விவரித்தார்.

இன்று சவப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் சுல்தானா பாயிமா மருத்துவமனைக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு