Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்றங்களின் நம்பகத்தன்மை கேள்விக் குறியானது

Share:

சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வரும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்று மசீச இளைஞர் பிரிவு துணைத் தலைவர் மைக் சொங் யு சுவான் நினைவுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுப்பதற்கும், அவர்களின் வியாபார உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கும் மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் போதுமான அதிகாரத்தை கொண்டுள்ளன.

ஆனால், சட்டவிரோத அந்நிய வியாபாரிகளுக்கு எதிராக அவற்றின் அமலாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தும் என்று மைக் சொங் யு சுவான் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்