Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்றங்களின் நம்பகத்தன்மை கேள்விக் குறியானது

Share:

சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வரும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்று மசீச இளைஞர் பிரிவு துணைத் தலைவர் மைக் சொங் யு சுவான் நினைவுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுப்பதற்கும், அவர்களின் வியாபார உபகரணங்களை பறிமுதல் செய்வதற்கும் மாநகர் மன்றங்களும், ஊராட்சி மன்றங்களும் போதுமான அதிகாரத்தை கொண்டுள்ளன.

ஆனால், சட்டவிரோத அந்நிய வியாபாரிகளுக்கு எதிராக அவற்றின் அமலாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தும் என்று மைக் சொங் யு சுவான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!