May 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு முக்கியப் பாலங்கள் சேதம்
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கியப் பாலங்கள் சேதம்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.25-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் இரண்டு பாலங்கள் கடுமையாகச் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலு திராம், கம்போங் தெனாங்கிற்கு செல்லும் பாலத்தின் தூண்கள் சேதமுற்ற வேளையில் முகிம் சுங்கை திராம், பத்து 20 இல் உள்ள ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

260 குடும்பங்களை சேர்ந்த 1,040 பேர் வசிக்கக்கூடிய பகுதியை இணைக்கும் பிரதான பாலங்களாக அவை விளங்கி வந்துள்ளன என்று கம்போங் உலு திராம் முகிம் பிலேதோங் கிராமத்துத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது