Aug 9, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

லோரியின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

மூவார், மார்ச்.15-

லோரியில் உரசி, கீழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், லோரியின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் புக்கிட் பாசிரில் நிகழ்ந்தது.

மூவாரிலிருந்து புக்கிட் பாசிர், ஜோராக் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்த 41 வயதுடைய நபர், லோரியின் சக்கரத்தில் அரைப்பட்டு மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

அந்த லோரியில் மோதப்பட்ட பின்னர், பின் தொடர்ந்து வந்த மேலும் சில வாகனங்களாலும் அந்த நபர் மோதப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முக்லிஸ் அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து