Jan 2, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி காயம்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி காயம்

Share:

ஈப்போ, ஜனவரி.02-

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், வயது முதிர்ந்த தம்பதி சென்ற கார் ஒன்று, விபத்திற்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த விபத்தானது, நேற்று காலை 8.20 மணியளவில், வடக்கு நோக்கிச் செல்லும் சாலையில், ஈப்போ டோல் சாவடி அருகே நிகழ்ந்தது.

68 வயது மதிக்கத்தக்க அத்தம்பதி சென்ற கார், மற்றொரு காருடன் மோதி தீப்பற்றியதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் ஷாஸ்லின் முஹமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்தம்பதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related News

மாராங் சிறைக்குள் போதைப் பொருள் கடத்த உதவிய வழக்கறிஞர் கைது

மாராங் சிறைக்குள் போதைப் பொருள் கடத்த உதவிய வழக்கறிஞர் கைது

பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்

பள்ளிச் சீருடைகளை தேசிய அளவில் ஒருமைப்படுத்தும் நடவடிக்கை: 2027-ம் ஆண்டில் அமல்படுத்த கல்வி அமைச்சு திட்டம்

புத்தாண்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,000 சம்மன்கள் – போலீஸ் தகவல்

புத்தாண்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,000 சம்மன்கள் – போலீஸ் தகவல்

பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்

பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்

மியன்மார் நரகத்தில் ஓர் ஆண்டு: 'காதல் வலை' வீச மறுத்த மலேசிய இளைஞருக்கு இரும்புத் தடியால் அடி, மின்சார அதிர்ச்சித் தாக்குதல்!

மியன்மார் நரகத்தில் ஓர் ஆண்டு: 'காதல் வலை' வீச மறுத்த மலேசிய இளைஞருக்கு இரும்புத் தடியால் அடி, மின்சார அதிர்ச்சித் தாக்குதல்!

இலட்சங்களில் இலாபம்; ஆனால் உரிமத்திற்கு 'மிச்சம்'! 22 விளம்பர நிறுவனங்களுக்கு ரெம்பாவ் மாவட்ட மன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

இலட்சங்களில் இலாபம்; ஆனால் உரிமத்திற்கு 'மிச்சம்'! 22 விளம்பர நிறுவனங்களுக்கு ரெம்பாவ் மாவட்ட மன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!