Mar 16, 2026
Thisaigal NewsYouTube
காட்டு யானை ஜெலியில் இடமாற்றம்
தற்போதைய செய்திகள்

காட்டு யானை ஜெலியில் இடமாற்றம்

Share:

ஜெலி,ஜன.18
காட்டு ஆண் யானை ஒன்று பத்து மெலிந்தாங், கம்போங் காலாய் - விற்கு கிளாந்தான் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று இடம் மாற்றம் செய்தனர்.

குறிப்பிடப்பட்ட வனவிலங்கு கிராமத்தில் அத்துமீறி நுழைந்ததாக குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிளாந்தான் வனவிலங்கு துறை அதிகாரி முஹமாட் ஹஃபிட் தெரிவித்தார்.

இந்த வனவிலங்கு தேசிய பூங்கா அல்லது பாதுகாப்பான வசிப்பிடத்திற்கு இடமாற்றப்படும் என்று முஹமாட் ஹஃபிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேராவில் உள்ள தெமெஙோர் எல்லை பகுதியான கூனோங் புசோர் ரில் வன காப்பகத்திற்கு அருகில் கிராம மக்களின் தோட்டங்கள் இருப்பதால் காட்டு யானையை இடம் மாற்றம் செய்தது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது என்று அவர் அறிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்