Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு பொது மன்னிப்பு, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு பொது மன்னிப்பு, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

Share:

ஜன.10
லஞ்ச ஊழல் வாக்கில் 12 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பொது மன்னிப்பு கேட்டு, சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியம் அடுத்த வாரம் விவாதித்து,முடிவு செய்யவிருக்கிறது.

நஜீப்பின் விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியத்தின் முதலாவது கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நஜீப்பின் விண்ணப்பத்தின் உள்ளடக்கம் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த வாரியம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் கூடவிருக்கும் மன்னிப்பு வாரியம், தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரை தளமாக கெண்ட CNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்