Mar 13, 2026
Thisaigal NewsYouTube
10 கிலோ ஹெராயின் வைத்திருந்த மூவர் கைது
தற்போதைய செய்திகள்

10 கிலோ ஹெராயின் வைத்திருந்த மூவர் கைது

Share:

போதைபொருள் கடத்தல் தொடர்பாக ஓர் ஆடவரும் அவரின் மனைவியும் மைத்துனரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈப்போ, ஜெலாபாங்கிலுள்ள வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இம்மூவரும் கைது செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர்டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார். இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 89,000 வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் அதனை பொட்டலமாக்க பயன்படுத்தப்பட்ட உபகாரண பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் யூஸ்ரி கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!