போதைபொருள் கடத்தல் தொடர்பாக ஓர் ஆடவரும் அவரின் மனைவியும் மைத்துனரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈப்போ, ஜெலாபாங்கிலுள்ள வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இம்மூவரும் கைது செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர்டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார். இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 89,000 வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் அதனை பொட்டலமாக்க பயன்படுத்தப்பட்ட உபகாரண பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் யூஸ்ரி கூறினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


