Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிப் பணியாளர்கள் பாதுகாப்பு அம்சம் ஆராயப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிப் பணியாளர்கள் பாதுகாப்பு அம்சம் ஆராயப்படும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

பள்ளிகளில் ஆசிரியர்களைத் தவிர இதர பணிகளில் அமர்த்தப்பட்டர்கள், மாணவர்கள் சூழல் அமைப்புடன் பணியாற்றப் பொருத்தமானவர்களா என்பது தொடர்பில் அவர்களின் பின்னணி குறித்து ஆராயப்படும் என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு கல்வி அமைச்சு எடுக்கக்கூடிய பொருத்தமான மற்றும் ஏற்புடைய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணியாளர்களுக்கான இந்த தணிக்கைச் சோதனையைக் கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்