மலேசிய குடிநுழைவுத்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிளை அலுவலகங்களில் 'MyOnline' முறையின் வாயிலாக கடப்பிதழை பெறும் சேவையை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து முழுமையாக அமல்படுத்தவிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
காஜாங், கிளானா ஜெயா மற்றும் வங்சா மாஜு ஆகிய மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களில்
'MyOnline' கடப்பிதழ் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான கடப்பிதழை வெளியிடும் மையங்களாக இந்த மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களும் விளங்குவதால் அவற்றில் 'MyOnline' முறை, நடைமுறைப்படுத்தப்படும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


