மலேசிய குடிநுழைவுத்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிளை அலுவலகங்களில் 'MyOnline' முறையின் வாயிலாக கடப்பிதழை பெறும் சேவையை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து முழுமையாக அமல்படுத்தவிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
காஜாங், கிளானா ஜெயா மற்றும் வங்சா மாஜு ஆகிய மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களில்
'MyOnline' கடப்பிதழ் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான கடப்பிதழை வெளியிடும் மையங்களாக இந்த மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களும் விளங்குவதால் அவற்றில் 'MyOnline' முறை, நடைமுறைப்படுத்தப்படும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


