May 18, 2026
Thisaigal NewsYouTube
பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற கொண்டேனா  லோரி தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற கொண்டேனா லோரி தீப்பற்றிக் கொண்டது

Share:

பட்டர்வொர்த், ஜூலை.03-

பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லோரி ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 123.4 ஆவது கிலோ மீட்டரில் பட்டர்வொர்த், சுங்கை டூவாவில் நிகழ்ந்தது.

கொள்கலனில் ஏற்பட்ட தீ, லோரியின் தலைப் பகுதியிலும் சிக்கி விடாமல் இருக்க, அந்த டிரெய்லர் வண்டி, தலைப் பகுதியிலிருந்து துண்டித்தது மூலம் தீ வேகமாகப் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இதில் லோரியின் கொள்கலன் முற்றாகச் சேதமுற்றதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி