Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பத்திரிகை ஆசிரியர்கள் கைது - சட்டத்திற்கு உட்பட்டது
தற்போதைய செய்திகள்

பத்திரிகை ஆசிரியர்கள் கைது - சட்டத்திற்கு உட்பட்டது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.21-

ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியின் வரைப்படம், பிறைச் சின்னமின்றி முழுமையற்ற நிலையில் பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி நாளிதழில் ஆசிரியர் மற்றும் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டது, சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் விளக்கினார்.

இத்தகையக் குற்றத்திற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் துறைக்கு அதிகாரம் உள்ளது என்று டத்தோ பாஃமி விளக்கினார்.

தேசியக் கொடியின் வரைப்படம், முழுமையற்றத் தோற்றத்தில் பிரசுரமாகியிருப்பது, பொது மக்களின் கோபத்திற்கு வித்திட்டுள்ளது.

இக்குற்றம் தொடர்பில் உள்துறை அமைச்சு, போலீஸ் துறை மற்றும் தொடர்பு, பல்லூடக ஆணையம் என மூன்று தரப்பினர் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு