Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
தற்போதைய செய்திகள்

கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்

Share:

லுமூட், செப்டம்பர்.26-

பேரா, லுமூட், தெலுக் பாதேக் கடற்கரையோரம் ஈமச்சடங்கு காரியத்தின் போது, முதியவர் ஒருவர் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதிகாலையில் சடங்கு முடிந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர், திடீரென்று காணாது குறித்து குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். பின்னர் இது குறித்து காலை 6.28 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதிகாலையில் கடற்கரையின் அலைகள் உயர்ந்து காணப்பட்ட நிலையில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஶ்ரீ மஞ்சோங் மற்றும் பங்கோர் தீயணைப்பு, மீட்புப்படை நிலையங்களின் வீரர்கள் அந்த முதியவரைத் தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்