Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
தற்போதைய செய்திகள்

கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்

Share:

லுமூட், செப்டம்பர்.26-

பேரா, லுமூட், தெலுக் பாதேக் கடற்கரையோரம் ஈமச்சடங்கு காரியத்தின் போது, முதியவர் ஒருவர் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதிகாலையில் சடங்கு முடிந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர், திடீரென்று காணாது குறித்து குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். பின்னர் இது குறித்து காலை 6.28 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதிகாலையில் கடற்கரையின் அலைகள் உயர்ந்து காணப்பட்ட நிலையில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஶ்ரீ மஞ்சோங் மற்றும் பங்கோர் தீயணைப்பு, மீட்புப்படை நிலையங்களின் வீரர்கள் அந்த முதியவரைத் தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து ... | Thisaigal News