Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
தற்போதைய செய்திகள்

கடற்கரையில் ஈமச் சடங்கு காரியத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்

Share:

லுமூட், செப்டம்பர்.26-

பேரா, லுமூட், தெலுக் பாதேக் கடற்கரையோரம் ஈமச்சடங்கு காரியத்தின் போது, முதியவர் ஒருவர் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதிகாலையில் சடங்கு முடிந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர், திடீரென்று காணாது குறித்து குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். பின்னர் இது குறித்து காலை 6.28 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதிகாலையில் கடற்கரையின் அலைகள் உயர்ந்து காணப்பட்ட நிலையில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஶ்ரீ மஞ்சோங் மற்றும் பங்கோர் தீயணைப்பு, மீட்புப்படை நிலையங்களின் வீரர்கள் அந்த முதியவரைத் தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து