Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் 85 வயது மூதாட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் 85 வயது மூதாட்டி உயிரிழந்தார்

Share:

கிளாந்தான், ஜூலை 12-

கிளாந்தான், தும்பட், கம்போங் புக்கிட்-ட்டிலுள்ள வீட்டில், தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, திடிரென ஏற்பட்ட தீ விபத்தில், தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

நேற்று இரவு மணி 8.03 அளவில், துஞ்சோங் தீயணைப்பு மீட்பு படையினர், நிகழ்விடத்தை வந்தடைந்த போது, அம்மூதாட்டியின் வீடு, 70 விழுக்காடு வரையில் தீக்கிரையாகியிருந்தது.

பின்னர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, வீட்டினுள் நுழைந்த தீயணைப்பு வீரர்கள், படுக்கையறையில் அம்மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றினர்.

மேல்கட்ட நடவடிக்கைக்காக, சடலம் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்