May 26, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்

Share:

அலோர்ஸ்டார், நவ.25-


கெடா மாநிலத்தில் தனியார் முதலீட்டுத்திட்டங்களை தோல்வி அடைய செய்வதற்காக பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது தங்களுக்கு தெரியவந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் சனூசி நோர் கூறுகிறார்.

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டடங்களில் ஈடுபட நோக்கங்களை கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள், அந்த முதலீட்டுத் திட்டங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

உதாணத்திற்கு கெடா மாநிலத்தில் லங்காவியில் 40 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள லங்கா சுக்கா முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபட முனைந்த பின் ஸையாட் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனம், அந்த முதலீட்டுத்திட்டத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டுள்ளதாக சனூசி நோர் தெரிவித்தார்.

அந்த நிறுவனம், தன்னை மீட்டுக்கொண்டதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நேற்று தாம் அம்பலப்படுத்தியது போல அவற்றுக்கு பல்வேறு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருவதாக மந்திரி பெசார் விளக்கினார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு