Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மீனவர்களை அச்சுறுத்தி வந்த 60 வயது ராட்சஷ முதலை பிடிபட்டது!
தற்போதைய செய்திகள்

சபாவில் மீனவர்களை அச்சுறுத்தி வந்த 60 வயது ராட்சஷ முதலை பிடிபட்டது!

Share:

தாவாவ், அக்டோபர்.25-

சபா மாநிலத்தில், மீனவர்களை அச்சுறுத்தி வந்த 60 வயதான ராட்சஷ முதலையை அம்மாநில வனவிலங்குத் துறை அதிகாரிகள் நேற்று பிடித்துள்ளனர்.

சுமார் 800 கிலோ முதல் 1000 கிலோ எடை கொண்ட அம்முதலை, 5.4 மீட்டர் நீளம் கொண்டது என்று சபா வனவிலங்குத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஸுல்கர்நாயின் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மெரொத்தாய் பெசார், கம்போங் பெங்காலான் அஸ்லி என்ற இடத்தில் பொறி வைத்து அம்முதலையை வெற்றிகரமாகப் பிடித்துள்ளதாகவும் ஸுல்கர்நாயின் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அவ்விடத்தில் மேலும் இரண்டு முதலைகளும் பிடிபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு