ஜோகூர் பாருவில் நேற்று மாலையில் பெய்த கனத்த மழையில் 11 இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் வாகனமோட்டிகளும், பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய கனத்த மழை, 6.15 வரை நீடித்ததில் ஜோகூர் மாநகரில் 11 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, நீர் கரைப்புரண்டோடியது.
ஜாலான் ரொஸ்மெரா உத்தாமா, ஜாலான் செத்தியா10, செத்தியா இன்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா,ஜாலான் முஹமாட் அமின் 7,ஜாலான் செத்தியா 11 மற்றும் செத்தியா இன்டா ஆகியவை திடீர் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று ஜோகூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

ஜம்ரி வினோத், தமிம் தாரி மீதான விசாரணைகள் நிறைவு / இருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ஐஜிபி காலிட் தகவல்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் ஆலய உடைப்பு பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு


