ஜோகூர் பாருவில் நேற்று மாலையில் பெய்த கனத்த மழையில் 11 இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் வாகனமோட்டிகளும், பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய கனத்த மழை, 6.15 வரை நீடித்ததில் ஜோகூர் மாநகரில் 11 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, நீர் கரைப்புரண்டோடியது.
ஜாலான் ரொஸ்மெரா உத்தாமா, ஜாலான் செத்தியா10, செத்தியா இன்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா,ஜாலான் முஹமாட் அமின் 7,ஜாலான் செத்தியா 11 மற்றும் செத்தியா இன்டா ஆகியவை திடீர் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று ஜோகூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

எரிபொருள் நிலையத்தில் 'ஆர்.எக்ஸ்.இசட்' பைக்குகளின் மெகா நெரிசல்: சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் நெட்டிசன்களின் விவாதம்

பகாங் சுல்தானுக்கு துணைப் பிரதமர் ஜாஹிட் மற்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வாழ்த்து

வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதற்கு ஷெர்லினா கடும் கண்டனம்

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: தூதரகம் அனுமதி கோருகிறது

நஜிப் ரசாக்கின் தண்டனைக் குறைப்பு: மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும்


